சட்ட விரோத மண் அகழ்வோர் கல்முனையில் கைது

சட்ட விரோத மாக  மண் அகழ்வோர் கல்முனையில் கைது  செயப் படுகின்றனர் . இவ்வாறு மண் அகழ்வில் ஈடு பட்ட  சாய்ந்தமருதை சேர்ந்த மூன்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் கல்முனை பொலிசாரினால் கைது செயபபட்டு  நேற்று நீதி மன்றில் ஆஜர் படுத்தப் பட்டதன் பின்னர் சந்தம் வழங்கப் பட்டு விடு தலை செயப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்