மருதமுனையில் பஜிரோ விபத்து

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனையில் சனிக்கிழமை அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது . கொழும்பில் இருந்து அக்கரை பத்து நோக்கி பயணித்த புதிய பஜிரோ வாகனம்  வீதியை  விட்டு விலகி மின் பிரப்பாகியில் மோதுண்டு பலத்த சேதம் அடைந்துள்ளது. மின் கம்பிகள் அறுந்த போதிலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்