மருதமுனையில் பஜிரோ விபத்து

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனையில் சனிக்கிழமை அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது . கொழும்பில் இருந்து அக்கரை பத்து நோக்கி பயணித்த புதிய பஜிரோ வாகனம்  வீதியை  விட்டு விலகி மின் பிரப்பாகியில் மோதுண்டு பலத்த சேதம் அடைந்துள்ளது. மின் கம்பிகள் அறுந்த போதிலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்