மருதமுனையில் பஜிரோ விபத்து

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனையில் சனிக்கிழமை அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது . கொழும்பில் இருந்து அக்கரை பத்து நோக்கி பயணித்த புதிய பஜிரோ வாகனம்  வீதியை  விட்டு விலகி மின் பிரப்பாகியில் மோதுண்டு பலத்த சேதம் அடைந்துள்ளது. மின் கம்பிகள் அறுந்த போதிலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி