கல்முனையில் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்




பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சுமார் 60 பேர் சற்றுமுன் கல்முனை பிரதேச செயலக அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
டெங்கு ஒழிப்பு நிகழ்வில் பங்குபற்றத் தவறிய சமுர்த்தி உத்தியோகஸ்தரை நேற்றுமுன்தினம் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டிவைத்தமைக்கு எதிராக நாடெங்கிலும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது