கல்முனையில் கேட்போர் மண்டபம் திறந்துவைப்பு!


எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஓன்றரை கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை இருதயநாதர் ஆண்டகை மண்டபம்  சனி  மாலை மட்டக்களப்பு-திருகோணமலை துணை ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப்பினால் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலானா,மட்டக்களப்பு கல்முனை எகெட் பணிப்பாளர் அருட்தந்தை சிறீதரன் சில்வெஸ்டர் உட்பட பல பிரமுகர்கள் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்