தேங்காய்க்குள் கை உருவம் கல்முனையில் அதிசயம்

கல்முனை  பொலிஸ் பிரிவுக்குள் உள்ள கல்முனை குடியில் சமையலுக்கு வாங்கிய  தேங்காய்க்குள் ஆறு விரல் கொண்ட மனித உருவக் கை ஓன்று  கண்டு பிட்டிக்கப் பட்டுள்ளது. இந்த அதிசயத்தை மக்கள் பார்வை இட்டு வருகின்றனர் .

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு