கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்  வழங்கும் வைபவம்  வியாழக்கிழமை மாநகர முதல்வர் மசூர் மௌலானா தலைமையில்  இடம் பெற்றது. இங்கு ஆராட்சி உத்தியோகத்தர் உட்பட ஏழு தொழிலாளர் நியமனமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்,பிரதி மாநகர முதல்வர் பசீர்,ஆணையாளர்  சலீம், உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று