துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய உற்சவம்.


துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய உற்சவத்தின் சமுத்திர நீராடல் வைபவம்
 24-06-2010ம் திகதி பிற்பகல் இடம்பெற்றபோது சிவஸ்ரீ நல்லராசா குருக்கள் தலமையில் கிரியைகள் இடம்பெறுவதையும் நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்களையும் மற்றும் அடியார்கள் பக்தியுடன் தீர்தமாடுவதையும் படத்தில் காண்க

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி