சுனாமி எச்சரிக்கை கல்முனை கரையோர மக்கள் இடம் பெயர்வு

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதயடுத்து   கல்முனை,மருதமுனை,கல்முனைக்குடி ,சாய்ந்தமருது பிர தேச  கரையோர மக்கள் பாதுகாப்பு தேடி உறவினர் வீடுகளுக்கு படையெடுத்தனர் .மக்கள் வெளியேறிய  பகுதிகளில் பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் பாது காப்பு கடமையில் ஈடுபட்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று