கல்முனையில் துப்பாகியுடன் ஒருவர் கைது நீண்ட நாள் தேடப்பட்டவர்

கல்முனை பொலிசார் தகவல்
கல்முனையில் இடம்பெற்ற பல் வேறு  பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு  பட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கல்முனை பிர தேசத்தில் வைத்து இன்று கைது செயப்பட்டுள்ளார். இவரிடமிருந்து  T-56 ரகத்தை சேர்ந்த துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரிடம் சிவில் பாதுகாப்பு குழு அடையாள அட்டை இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்