கல்முனையில் துப்பாகியுடன் ஒருவர் கைது நீண்ட நாள் தேடப்பட்டவர்

கல்முனை பொலிசார் தகவல்
கல்முனையில் இடம்பெற்ற பல் வேறு  பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு  பட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கல்முனை பிர தேசத்தில் வைத்து இன்று கைது செயப்பட்டுள்ளார். இவரிடமிருந்து  T-56 ரகத்தை சேர்ந்த துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரிடம் சிவில் பாதுகாப்பு குழு அடையாள அட்டை இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி