கல்முனை மா நகர சபை கூட்டம் ஒத்தி வைப்பு

எதிர் வரும் பதின் எட்டாம் திகதி நடை பெறவிருந்த கல்முனை மாநகர சபை மாதாந்த  கூட்டம் எதிர் வரும் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி முதல்வர் மசூர் மவ்லானா தெரிவித்தார். கடந்த இரண்டு மாத கூட்டம் நடை பெறவில்லை என்பது  குறிப்பிடத் தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி