கல்முனையில் வர்த்தக நிலையம் கொள்ளை

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இயங்கி வந்த பால் மா வகை விற்பனை முகவர் நிலையம் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. பத்து இலட்சம் ரூபாவுக்கும்  அதிகமான பொருட்கள் எடுத்து செல்லப்பட்டிருப்பதாக கல்முனை போலீசில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.
இதே பிர தேசத்தில் இரண்டு வாரங்களுக்குள் மூன்று வீடுகளும் கொள்ளை இடப்பட்டுள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்