ஊடகவியலாளர் வருடாந்த பொதுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றிய வருடாந்த பொதுக் கூட்டம் இன்று நிந்தவூர்  அல்-மஸ்கர் பெண்கள் பாடசாலையில் ஒன்றிய தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடை பெற்றது. அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எ.ஜே.எம்.இர்ஷாத் பிரதம அதிதியாக இங்கு கலந்து கொண்டு "உள்ளூராட்சி மன்றங்களும் ஊடகவியலாளர்களும் " என்ற தலைப்பில் அங்கு உரையாற்றினார்.

நடப்பு வருட ஆண்டுக்கான தலைவர் ,செயலாளர்களாக் மீண்டும் மீரா இஸ்ஸதீன்,றிசான் ஆகியோர் தெரிவு செயப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்