காலியில் இடி மின்னல் தாக்குதலில் பலர் காயம் அவதானமாக இருக்க எச்சரிக்கை


இன்று அதிகாலை தொடக்கம் கொழும்பு  காலி , களுத்துறை போன்ற பிரதேசங்களில்  இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது. காலி பிரதேசத்தில் கடும் மின்னல் தாக்குதல் காரணமாக ஒரு தொலை தொடர்பாடல் கோபுரம்
செயலிழந்துள்ளதுடன் பலர்  மின்னல் தாக்குதல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக காலி தகவல்கள் தெரிவிக்கின்றன, மின்னல் தாக்குதல்  அதிகரித்திருப்பதால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு  வேண்டப்படுகின்றார்கள்

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்