காலியில் இடி மின்னல் தாக்குதலில் பலர் காயம் அவதானமாக இருக்க எச்சரிக்கை


இன்று அதிகாலை தொடக்கம் கொழும்பு  காலி , களுத்துறை போன்ற பிரதேசங்களில்  இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது. காலி பிரதேசத்தில் கடும் மின்னல் தாக்குதல் காரணமாக ஒரு தொலை தொடர்பாடல் கோபுரம்
செயலிழந்துள்ளதுடன் பலர்  மின்னல் தாக்குதல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக காலி தகவல்கள் தெரிவிக்கின்றன, மின்னல் தாக்குதல்  அதிகரித்திருப்பதால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு  வேண்டப்படுகின்றார்கள்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று