18ம் திகதி இல்லந்தோறும் விளக்கேற்ற வேண்டுகோள்

படைவீரர்களுக்கு அஞ்சலி

உயிர் நீத்த படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்வரும் 18ஆம் திகதி மாலை நாடு முழுவதும் வீடுகள் தோறும் விளக்கேற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ரணவிரு அதிகார சபை நாட்டு மக்களிடம் நேற்று (14) இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் படைவீரர்களின் பெற்றோரும் மற்றும் பிரமுகர்களும் கலந்துகொள்வார்களென படையினர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்