இந்த ஆண்டில் மேலும் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன



இந்த ஆண்டில் இன்னும் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி வட மாகாணசபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பகுதி பகுதியாக இந்த ஆண்டின் எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதிலும் நடைபெறவுள்ளது.
குறித்த இரண்டு தேர்தல்களும் பூர்த்தியடைந்தால் சில காலங்களுக்கு எந்தவொரு தேர்தலும் நடைபெறாது என அரசாங்கத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்