களுவாஞ்சிகுடி திரு யோக ஞான பீட ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் இந்தியா செல்லவுள்ளார் .


இந்திய பிரம்பலூர் பிரம்ம ரிசி மலை அன்னை சித்தர் ராஜ் குமார் குருஜியின் அழைப்பை ஏற்று களுவாஞ்சிகுடி திரு யோக ஞான பீட ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் இந்தியா செல்லவுள்ளார் .

சுவாமி மலையில் இடம்பெறும் 210 சிதர்களுககான பௌர்ணமி மகா யாகத்தில் ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் கலந்து கொள்வதுடன் பக்தர்களுக்கு அன்னதானம்,வாஸ்திரம்,அருள் உபதேசம் என்பன வழங்க உள்ளதாக திரு யோக ஞான பீடத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்