களுவாஞ்சிகுடி திரு யோக ஞான பீட ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் இந்தியா செல்லவுள்ளார் .


இந்திய பிரம்பலூர் பிரம்ம ரிசி மலை அன்னை சித்தர் ராஜ் குமார் குருஜியின் அழைப்பை ஏற்று களுவாஞ்சிகுடி திரு யோக ஞான பீட ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் இந்தியா செல்லவுள்ளார் .

சுவாமி மலையில் இடம்பெறும் 210 சிதர்களுககான பௌர்ணமி மகா யாகத்தில் ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் கலந்து கொள்வதுடன் பக்தர்களுக்கு அன்னதானம்,வாஸ்திரம்,அருள் உபதேசம் என்பன வழங்க உள்ளதாக திரு யோக ஞான பீடத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று