நற்பிட்டிமுனை அல் -அக்ஸாவில் மூன்று மாணவர்கள் சித்தி




யு.எம்.இஸ்ஹாக் 

கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரிவில்   பின் தங்கிய பிரதேசங்களில் ஒன்றான நற்பிட்டிமுனை கமு/கமு/ அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் இம்முறை நடை பெற்ற ஐந்தாம் தர புலமை பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் .கலீல் முஹம்மட்  ஜெசான் -166 புள்ளிகள் , சுவிக்கர் ரிஸ்கானா-164 ,ரவுப் பாத்திமா ருஜா 163 புள்ளிகள் பெற்றுள்ளனர்.அதிபர் அப்துல் கையூம்,பிரதி அதிபர் முஹம்மத் சம்ஷம் ,பகுதி தலைவர் அபுல் கலாம் தாசீம் உட்பட  மாணவர்களுக்கு கற்பித்த  ஆசிரியைகளான கே.குழந்தயும்மா ,திருமதி எஸ்.என்.சாதீகீன்  ஆகியோரும் மாணவர்களுடன் காணப்படுகின்றனர் 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்