Posts

Showing posts with the label ஆய்வு

சர்வதேச ஆய்வு மாநாட்டில் மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலாதீன்; ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பு

Image
(பீ.எம்.எம்.ஏ.காதர்) இந்தியாவின்“ஏ”தரத்திலான பொறியியல்துறை,தொழில் நுட் பத்துறையின் முன்னோடி பல்கலைக் கழகமான சென்னை பீ.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டில் இலங்கை தென்கிழக்கப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீட முன்னாள் பீடாதிபதியும்,சிரேஷ்ட விரிவுரையாளருமான மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலாதீன் இரண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதுடன் ஒரு அமர்வுக்கு தலைமையும் தாங்குகின்றார். இந்த ஆய்வு மாநாடு 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பல்கலைக் கழகப் பேராசிரியர் வீ.எம்.பெரிய சாமி தலைமையில் பல்கலைக் கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது ‘குடும்பவியல் வாழ்வும் பிரச்சிகைகளும் இஸ்லாமிய அடிப்படையிலான தீர்வுகளும்” என்ற தொனிப் பொருளில் இந்த ஆய்வு மாநாடு நடைபெறுகின்றது. இம் மாநாட்டில் மலேஷய சர்வதேச பல்கலைக் கழக பேராசிரியர் தமீம் உஸாமா,சவூதி அரேபியாவின் உம்முல் குரா பல்கலைக் கழக பேராசிரியர் ரமடான் அப்துஸ் ஸாதிக் ஆகியோர் பேருரைகளையும்,இலங்கை தென்கிழக்கப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீட

ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனைமாநகரம் அறிமுக விழாவும், முதுசங்கள் கௌரவிப்பும்

Image
ஏ . எம் . பறக்கத்துல்லாஹ்   எழுதிய   கல்முனை மாநகரம்    உள்ளூராட்சியும்   சிவில்   நிருவாகமும் ஆய்வு   நூல்   வெளியீட்டு   விழா அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இந்நூலின் அறிமுக விழாவும், முதுசங்கள் கௌரவிப்பும் எதிர்வரும் சனிக்கிழமை (23) கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஓய்வுநிலை அதிபரும், பிரதிக் கல்விப்பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.சீ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில்   நடைபெறும்   இவ்விழாவில் பிரதம அதிதியாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏ.எம். பறக்கத்துல்லாஹ் எழுதியுள்ள கல்முனை மாநகரம்: உள்ளூராட்சி மற்றும் சிவில் நிருவாகம் என்ற நூலுக்கு பேராசிரியர் நுஹ்மான் வழங்கியுள்ள அணிந்துரை குறிப்புகள்

Image
இலங்கையின்   உள்ளூராட்சி   வரலாறு   மிகத்   தொன்மையானது .  சிங்கள   மன்னர்   காலத்தில்   மிக   வளர்ச்சியடைந்த   ஒரு உள்ளூராட்சி   முறை   இங்கு   நிலவியது .  இன்றைய   மாவட்டங்கள்   போன்ற   ஒரு   நிருவாகப்   பிரிவு   சிங்கள   மன்னர் காலத்தில்   இருந்தது .  இது   திசாவை   எனப்பட்டது .  இதை   நிருவகித்த   அதிகாரிகளும்   திசாவை   என்றே அழைக்கப்பட்டனர் .  போத்துக்கேயர்   இலங்கையின்     கரையோரப்   பகுதிகளைக்   கைப்பற்றிய   காலத்தில்   கோட்டை ராசதானி   நான்கு   திசாவைகளாகப்   பிக்கப்பட்டிருந்ததாகத்   தெரியவருகிறது .  பிரித்தானியர்   கண்டி   ராச்சியத்தைக் கைப்பற்றியபோது   அது   பன்னிரண்டு   திசாவைகளாகப்   பிரிக்கப்பட்டிருந்தது .  திசாவைகள்   பல   கோரளைகளாகவும் , கோரளைகள்   பல   பற்றுகளாகவும் ,  பற்றுகள்   கிராமங்களாகவும்   பிரிக்கப்பட்டிருந்தன .  கிராம   நிருவாகம் கிராமசபைகளால்  ( கம்சபா )  மேற்கொள்ளப்பட்டன .  உள்ளூராட்சி   நிருவாகத்தில்   கிராம   சபைகள்   கீழ்   அலகுகளாகவும் திசாவைகள்   மேல்   அலகுகளாகவும்   இருந்தன .  இவற்றின்     அதிகாரங்கள்   மரபுரீதியாக   வரையறுக்கப்பட்ட

ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் எழுதிய"கல்முனை மாநகரம்" நூலின் பிரதி தேர்தல் ஆணையாளருக்கு

Image
கல்மு   னை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘கல்முனை மாநகரம்: உள்ளுராட்சியும் சிவில் நிருவாகமும்” எனும் நூலின் பிரதியினை நூலாசிரியர் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்களிடம் வழங்கும்போது. அருகில் நகர திட்டமிடல், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரஊப்ஹக்கீம் மற்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மட் ஆகியோரையும் படத்தில் காணலாம். நூலின் பிரதி தேர்தல் ஆணையாளருக்கு