கல்முனை திரு இருதயநாதர் தேவாலய ஒளி விழா

கல்முனை திரு இருதயநாதர் கிறிஸ்தவ தேவாலய வருடாந்த ஒளி விழா ஞாயிற்றுக் கிழமை (16)நடை பெறவுள்ளது .
இருதய நாதர்  ஆலய பங்குத்தந்தை  அருட் தந்தை ஏ.ஜேசுதாசன் தலைமையில் கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு  நடைபெறவுள்ளது .

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா கிறிஸ்தவ தேவாலய பங்குத்தந்தை அருட்தந்தை  எஸ்.மொறாயஸ்  கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன்  கெளரவ  அதிதியாக  கல்முனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ்  மற்றும்  கல்முனை செலான் வாங்கி உத்தியோகத்தர் ரீ.எஸ்.றினோ , ஊடகவியலாளர் யு.எம்.இஸ்ஹாக் , அருட் சகோதரி ஜீ.செல்வராணி ,அருட்சகோதரர்  ஜெ.டொமினிக் செவியோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்