புனித ரமழானுக்கு சவூதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு



புனித ரமழானை  முன்னிட்டு, சவூதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள்  அன்பளிப்பு செய்யப் பட்டுள்ளன .


குறித்த பேரீச்சம் பழங்கள், சவுதி தூதரகத்தால், நேற்று மாலை  முஸ்லிம்  விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. 



எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது கருத்து வௌியிட்ட சவுதித் தூதுவர் கூறியுள்ளார். 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று