புனித ரமழானுக்கு சவூதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு



புனித ரமழானை  முன்னிட்டு, சவூதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள்  அன்பளிப்பு செய்யப் பட்டுள்ளன .


குறித்த பேரீச்சம் பழங்கள், சவுதி தூதரகத்தால், நேற்று மாலை  முஸ்லிம்  விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. 



எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது கருத்து வௌியிட்ட சவுதித் தூதுவர் கூறியுள்ளார். 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்