முதல்வர் சிராஸ் மீராசாஹிப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாதென பிரகடனம்
கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாதென சற்று நேரத்துக்கு முன்னர் சாய்ந்தமருது முதல்வர் இல்லத்தில் நடை பெற்ற கூட்டத்தில் ஏக பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் மக்கள் விரும்பினால் மட்டுமே இராஜினாமா செய்ய வேண்டும் என அங்கு கூடிய ஆதரவாளர்களால் இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
Comments
Post a Comment