முதல்வர் சிராஸ் மீராசாஹிப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாதென பிரகடனம்

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ்  மீராசாஹிப்  முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாதென   சற்று நேரத்துக்கு முன்னர் சாய்ந்தமருது  முதல்வர் இல்லத்தில் நடை பெற்ற கூட்டத்தில்  ஏக பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் மக்கள் விரும்பினால் மட்டுமே இராஜினாமா செய்ய வேண்டும் என அங்கு கூடிய ஆதரவாளர்களால்  இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி