அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன இப்தார் வைபவம்!


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  வருடாந்த இப்தார் வைபவம் சனிக்கிழமை நிந்தவூர்  மாவட்ட தொழில் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் அல்-ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸதீன்  தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மௌலவி அல்ஹாபிழ் எம்.றிபாய் மார்க்க சொற்பொழிவாற்றினார்.




Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்