அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன இப்தார் வைபவம்!


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  வருடாந்த இப்தார் வைபவம் சனிக்கிழமை நிந்தவூர்  மாவட்ட தொழில் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் அல்-ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸதீன்  தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மௌலவி அல்ஹாபிழ் எம்.றிபாய் மார்க்க சொற்பொழிவாற்றினார்.




Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்