ஹோமாகம மாவட்ட நீதிபதி கைது

ஹோமாகம மாவட்ட நீதிபதி சுணில் அபேசிங்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நபர் ஒருவரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாவை  லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Comments