அம்பாறை மாவட்டத்தில் இன்று ஐந்து அரசியல் கட்சி உட்பட ஒன்பது சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல்

கிழக்கு மாகான சபை தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்தில் இன்று ஐந்து அரசியல் கட்சி உட்பட ஒன்பது சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன . இதே வேளை  24சுயே ட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

கல்முனை தொகுதி சாய்ந்தமருதில் இருந்து இரண்டு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் இன்று செலுத்தியுள்ளனர்.

நாளை பிரதான அரசியல் கட்சியான ,UNP,SLMC,TNA ,ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சி தேசிய காங்கிரஸ்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட PA  வேட்பு  மனு தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்