சம்பத் வங்கி 25 ஆண்டு விழா கல்முனையிலும் நிகழ்வு






சம்பத் வங்கி 25 ஆண்டு விழா நிகழ்வுகள்  கல்முனை கிளையிலும் முகாமையாளர் திரு .டேவிட் நிதர்சன் தலைமையில் நடை பெற்றது .வாடிக்கையாளர்கள் மங்கள விளக்கேற்றி ஆண்டு விழா வை ஆரம்பித்து வைத்து முகாமையாளருக்கு நினைவு சின்னமும் வழங்கி வைத்தனர் .
படங்கள்- கல்முனை செய்தியாளர் யு.எம்.இஸ்ஹாக்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி