சம்பத் வங்கி 25 ஆண்டு விழா கல்முனையிலும் நிகழ்வு






சம்பத் வங்கி 25 ஆண்டு விழா நிகழ்வுகள்  கல்முனை கிளையிலும் முகாமையாளர் திரு .டேவிட் நிதர்சன் தலைமையில் நடை பெற்றது .வாடிக்கையாளர்கள் மங்கள விளக்கேற்றி ஆண்டு விழா வை ஆரம்பித்து வைத்து முகாமையாளருக்கு நினைவு சின்னமும் வழங்கி வைத்தனர் .
படங்கள்- கல்முனை செய்தியாளர் யு.எம்.இஸ்ஹாக்

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்