தென்னாபிரிக்க மாநிலங்களினுாடாக கல்முனை மாநகரசபைஅபிவிருத்தி



தென்னாபிரிக்க அவிபிருத்திக்கான பிரதியமைச்சர்  இப்றாஹிம் இஸ்மாயிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவுப் ஹக்கீம் தனது  இல்லத்தில் நேற்று காலை சந்தித்தார். இச்சந்திப்பின் போது  தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜியொபெரியோ டொயிஜ் , கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதிமேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்னாபிரிக்க மாநிலங்களினுாடாக கல்முனை மாநகரசபைக்குட்டபட்ட பிரதேசங்களில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வது பற்றியும்  இக்கலந்துரையாடலின் போது கருத்துப்பரிமாறப்பட்டன.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்