தென்னாபிரிக்க மாநிலங்களினுாடாக கல்முனை மாநகரசபைஅபிவிருத்தி



தென்னாபிரிக்க அவிபிருத்திக்கான பிரதியமைச்சர்  இப்றாஹிம் இஸ்மாயிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவுப் ஹக்கீம் தனது  இல்லத்தில் நேற்று காலை சந்தித்தார். இச்சந்திப்பின் போது  தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜியொபெரியோ டொயிஜ் , கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதிமேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்னாபிரிக்க மாநிலங்களினுாடாக கல்முனை மாநகரசபைக்குட்டபட்ட பிரதேசங்களில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வது பற்றியும்  இக்கலந்துரையாடலின் போது கருத்துப்பரிமாறப்பட்டன.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்