தென்னாபிரிக்க மாநிலங்களினுாடாக கல்முனை மாநகரசபைஅபிவிருத்தி
தென்னாபிரிக்க அவிபிருத்திக்கான பிரதியமைச்சர் இப்றாஹிம் இஸ்மாயிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவுப் ஹக்கீம் தனது இல்லத்தில் நேற்று காலை சந்தித்தார். இச்சந்திப்பின் போது தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜியொபெரியோ டொயிஜ் , கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதிமேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment