உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்களிப்பு இன்று

u
எதிர் வரும்  எட்டாம் திகதி  நடை பெறவுள்ள  உள்ளூராட்சி மன்றங்களுக்கான  தபால் மூல  வாக்களிப்பு  தேர்தல் நடை பெறும் அனைத்து    இடங்களிலும் நடை பெற்றது.  இதன் பிரகாரம் கல்முனை  போலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற  தபால் வாக்களிப்பு  இன்று  நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தலைமையில் நடை பெற்றது.
 கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  பதினெட்டு  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இன்று  வாக்களித்தனர்.







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது