உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்களிப்பு இன்று

u
எதிர் வரும்  எட்டாம் திகதி  நடை பெறவுள்ள  உள்ளூராட்சி மன்றங்களுக்கான  தபால் மூல  வாக்களிப்பு  தேர்தல் நடை பெறும் அனைத்து    இடங்களிலும் நடை பெற்றது.  இதன் பிரகாரம் கல்முனை  போலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற  தபால் வாக்களிப்பு  இன்று  நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தலைமையில் நடை பெற்றது.
 கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  பதினெட்டு  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இன்று  வாக்களித்தனர்.







Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்