கல்முனை ஜாமியா மன்பாயில் ஹிதாய அரபுக்கல்லுரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு

  கல்முனை ஜாமியா மன்பாயில் ஹிதாய அரபுக்கல்லுரியினால் ஏற்பாடு  செய்யப்பட்ட  இப்தார் நிகழ்வு கல்லுரி மண்டபத்தில் அதன் தலைவர் எம்.எம். மீராசாகிபு ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் பிரமுகர்களும் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது