கல்முனை ஜாமியா மன்பாயில் ஹிதாய அரபுக்கல்லுரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு

  கல்முனை ஜாமியா மன்பாயில் ஹிதாய அரபுக்கல்லுரியினால் ஏற்பாடு  செய்யப்பட்ட  இப்தார் நிகழ்வு கல்லுரி மண்டபத்தில் அதன் தலைவர் எம்.எம். மீராசாகிபு ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் பிரமுகர்களும் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்