
கல்முனை
ஜாமியா மன்பாயில் ஹிதாய அரபுக்கல்லுரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட
இப்தார் நிகழ்வு கல்லுரி மண்டபத்தில் அதன் தலைவர் எம்.எம். மீராசாகிபு
ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் பிரமுகர்களும் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment