சுகி சுகாதார சஞ்சிகையின் வெளியீடு

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முத்திங்கள் வெளியீடான சுகி சஞ்சிகையின் 2வது இதழ் வெளியீட்டு விழா வைத்திய அத்தியட்சகர் டாக்டர் றகுமான் தலைமையில் வைத்தியசாலையில்   கடந்த செவ்வாயன்று   நடைபெற்றது.   அங்கு  முதற்  பிரதிகளை டாக்டர் றகுமான் கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா டாக்டர் ஜெமீல் ஆகியோர் வழங்கி வைப்பதையும் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர்  பாறுக் அமர்ந்திருப்பதையும்கலந்துகொண்டவர்களையும்    படங்களில் காணலாம்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது