சுகி சுகாதார சஞ்சிகையின் வெளியீடு

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முத்திங்கள் வெளியீடான சுகி சஞ்சிகையின் 2வது இதழ் வெளியீட்டு விழா வைத்திய அத்தியட்சகர் டாக்டர் றகுமான் தலைமையில் வைத்தியசாலையில்   கடந்த செவ்வாயன்று   நடைபெற்றது.   அங்கு  முதற்  பிரதிகளை டாக்டர் றகுமான் கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா டாக்டர் ஜெமீல் ஆகியோர் வழங்கி வைப்பதையும் சஞ்சிகை ஆசிரியர் டாக்டர்  பாறுக் அமர்ந்திருப்பதையும்கலந்துகொண்டவர்களையும்    படங்களில் காணலாம்

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்