கிழக்குமாகான தமிழ் தினப் போட்டி இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண அகில இலங்கை தமிழ் தினப் போட்டி இன்று 18.07.2010 கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில்  ஆரம்பமானது. கிழக்குமாகான கல்விப் பணிப்பாளர்  எம்.டி.நிசாம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.





Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்