கல்முனையில் மேசைப் பந்து மற்றும் சதுரங்கம்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் விளையாட்டுப் போட்டிகளின் ஒரங்கமாக மேசைப் பந்து மற்றும் சதுரங்கம் ஆகிய விளையாட்டுகள் கல்முனை சாகிறாக் கல்லூரியில் நடாத்தப்பட்து.அங்  கு கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி;சிவப்பிரகாசம் தேசியக்கொடியை ஏற்றுவதையும்  கல்லூரி அதிபர் மர்சூனா எ.காதர் அருகில் நிற்பதையும்,மூவின மாணவர்களும் போட்டியில் பங்கேற்பதையும் படங்களில் காணலாம்

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்