இன்று மாலை கல்முனையில் சுனாமி வீடுகள் பகிர்வு


கல்முனை பிர தேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் சுனாமியால் வீடிழந்த மக்களுக்கு  கல்முனை இரவேளிக்கன்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

அம்பாறை மேலதிக அரச அதிபர் திருமதி தர்சினி பிரசாந்த் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சீட்டிழுப்பு மூலம் வீடுகள் பகிரப்பட்டன.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி