Posts

Showing posts with the label சுதந்திர

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற சுதந்திர தின வைபவம்

Image

சாய்ந்தமருது முபாரக் ஜவுளி மாளிகையில் இடம் பெற்ற சுதந்திர தின விழா

Image

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் தேசிய சுதந்திர தின விழா கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் தலைமையில் இன்று நடை பெற்றது

Image

கல்முனை பிரேதச செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய தின நிகழ்வுகள்

Image

மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிக்க இடமளியேன்!

Image
-யுத்த வெற்றி விழாவில் ஜனாதிபதி- வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற  வைபவத்தில் அதிதிகளின் வருகைக்கு பின்னர் குதிரைப்படை மற்றும் மோட்டார் படையணிகள் புடைச்சூழ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் பிரதான மேடைக்கு வருதகை தந்தனர். அவர்களை பிரதமர் தி.மு.ஜயரட்னவும் அவரது பாரியாரும்- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரும்; வரவேற்றனர். அதன் பின்னர் பாதுகாப்பு படைகளைச்சேர்ந்த 40 வீரங்கணைகள் தேசிய கீ

சர்வதேச மகளிர் தினம்

Image
இன்று சர்வதேச மகளிர் தினம் 

கல்முனை பிரதேச செயலக மகளிர் தினம்

Image

தேசிய சுதந்திர தின விழா கல்முனை

Image
கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகம் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் 64 வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெறுவதை காணலாம்